* கர்ப்பிணி எட்டு மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பது அவசியம். இயல்பான வேலை செய்தல், ஓடுவது, மாடியேறுவது போன்றவற்றால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து வருமோ என நினைக்கிறார்கள்.
* கண்டிப்பாக வராது. கருவானது பாதுகாப்பான பனி நீருக்குள் வைக்கப்பட்டுள்ளதால் எந்த வெளிச் செயல்பாடுகளும் அதற்கு சேதத்தை உண்டாக்காது.
* கர்ப்ப காலத்தில் மார்பகக் காம்புகளில் சேரும் அழுக்குகளை சுத்தமாக துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஈறு நோய்களால் அழற்சிகளும், பல் வேர் பாதிக்கப்பட்டால் காய்ச்சல் வரலாம் என்பதால் கருக்காலத்தில் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
* கர்ப்பம் ஆன நிலையில உடலுறவு அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமான நிலையில் அதாவது பத்து வாரங்கள் வரையில் இந்த உறவு ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.
* இல்லையெனில், குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப் பிறகு ஏழாவது மாதம் வரையில் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப தாம்பத்திய உறவு கொள்ளலாம்.
* கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்பு ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகையால் தாம்பத்திய உறவை இந்த நிலையில் அடியோடு நிறுத்துவது நல்லது.
* இந்த அடிப்படையில்தான் தாய்மைஅடைந்த பெண்களை ஏழாவது மாதத்திலேயே பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
* கர்ப்பம் தரித்த 40 வாரங்கள் முதல் மூன்று மாதங்கள்(1-12 வாரம்) மாதவிடாய் நிறுத்தம். காலையில் வாந்தி ஏற்படுதல். மார்பகங்கள் பெருக்கும் தொடும் போது வலியை தரும்.
* முலைகாம்புகள் பெரிதாகி நிறமடையும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், களைப்பு, மலச்சிக்கல், நெஞ்சு எரிதல் உணவு மீது விருப்பம்.
* இரண்டாவது மூன்று மாதங்கள்(13-28வாரம்) உடல் எடை அதிகரிப்பு, குழந்தை துள்ளும் மார்பகங்கள் பெருக்கும், மலச்சிக்கல் மற்றும் மூலம், நெஞ்சு எரிதல், கை, முகம் கால் வீக்கம் தொப்புளுக்கும் பெண் உறுப்புக்கு இடையே அடர்ந்த கோடு, பால் சுரக்கும், கால் வலி, யோனி வெளியேறும் .
* மூன்றாம் மூன்று மாதங்கள்(28-40 வாரம்) அதிக குழந்தை அசைவு, தொப்புள் வெளியாகுதல் மூச்சு விட கஷ்டம் பொய்யான பிரசவ வலி, அடி வயிற்று வலி, தூக்கமின்மை, கால் நாளங்கள் பெருத்தல்.
இவையனைத்துமே கர்ப்ப காலத்தில் ஏற்படும் அறிகுறிகளாகும். ஒரு சில பெண்கள் இந்த அறிகுறிகளைப் பார்த்து அச்சமடைவார்கள். அதற்கான அவசியமே இல்லை. இவை கர்ப்பிணிப்
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் என்பதை புரிந்துக்கொண்டால் போதும்.
* கண்டிப்பாக வராது. கருவானது பாதுகாப்பான பனி நீருக்குள் வைக்கப்பட்டுள்ளதால் எந்த வெளிச் செயல்பாடுகளும் அதற்கு சேதத்தை உண்டாக்காது.
* கர்ப்ப காலத்தில் மார்பகக் காம்புகளில் சேரும் அழுக்குகளை சுத்தமாக துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஈறு நோய்களால் அழற்சிகளும், பல் வேர் பாதிக்கப்பட்டால் காய்ச்சல் வரலாம் என்பதால் கருக்காலத்தில் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
* கர்ப்பம் ஆன நிலையில உடலுறவு அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமான நிலையில் அதாவது பத்து வாரங்கள் வரையில் இந்த உறவு ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.
* இல்லையெனில், குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப் பிறகு ஏழாவது மாதம் வரையில் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப தாம்பத்திய உறவு கொள்ளலாம்.
* கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்பு ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகையால் தாம்பத்திய உறவை இந்த நிலையில் அடியோடு நிறுத்துவது நல்லது.
* இந்த அடிப்படையில்தான் தாய்மைஅடைந்த பெண்களை ஏழாவது மாதத்திலேயே பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
* கர்ப்பம் தரித்த 40 வாரங்கள் முதல் மூன்று மாதங்கள்(1-12 வாரம்) மாதவிடாய் நிறுத்தம். காலையில் வாந்தி ஏற்படுதல். மார்பகங்கள் பெருக்கும் தொடும் போது வலியை தரும்.
* முலைகாம்புகள் பெரிதாகி நிறமடையும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், களைப்பு, மலச்சிக்கல், நெஞ்சு எரிதல் உணவு மீது விருப்பம்.
* இரண்டாவது மூன்று மாதங்கள்(13-28வாரம்) உடல் எடை அதிகரிப்பு, குழந்தை துள்ளும் மார்பகங்கள் பெருக்கும், மலச்சிக்கல் மற்றும் மூலம், நெஞ்சு எரிதல், கை, முகம் கால் வீக்கம் தொப்புளுக்கும் பெண் உறுப்புக்கு இடையே அடர்ந்த கோடு, பால் சுரக்கும், கால் வலி, யோனி வெளியேறும் .
* மூன்றாம் மூன்று மாதங்கள்(28-40 வாரம்) அதிக குழந்தை அசைவு, தொப்புள் வெளியாகுதல் மூச்சு விட கஷ்டம் பொய்யான பிரசவ வலி, அடி வயிற்று வலி, தூக்கமின்மை, கால் நாளங்கள் பெருத்தல்.
இவையனைத்துமே கர்ப்ப காலத்தில் ஏற்படும் அறிகுறிகளாகும். ஒரு சில பெண்கள் இந்த அறிகுறிகளைப் பார்த்து அச்சமடைவார்கள். அதற்கான அவசியமே இல்லை. இவை கர்ப்பிணிப்
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் என்பதை புரிந்துக்கொண்டால் போதும்.